கம்பத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் மண்டல மேலாளர் துவக்கி வைத்தார்.

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று கம்பம்மெட்டு ரோடு பகுதிகளில் உள்ள கூட்டுறவு விற்பனை கூடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டன  இதில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உண்டான தொகை முழுவதும் நேரடியாக ECS  மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் மூன்று தினங்களுக்கு வரவு வைக்கப்படும் என தெரிவித்தனர் மேலும் அரசு அதிக நெல் ஊக்கத் தொகையுடன் (சன்னரகம்) குவிண்டால் ஒன்றுக்கு (1905) (பொது ரகம்) குவிண்டால் ஒன்றுக்கு (1865) விதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மண்டல மேலாளர் சீதாராமன் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கே. எம் .அப்பாஸ் மற்றும் விவசாயிகள் வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image