வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்

வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்


" alt="" aria-hidden="true" />


வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் கூட்டு சாலையில் திமுக மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜி வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.ராஜா நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக் கவசம், கிரிமி நாசினி மற்றும் உணவு பொருட்ளை  வழங்கினார். 


Popular posts
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
Image
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது
Image