செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி        புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி  காணப்படுகிறது  


" alt="" aria-hidden="true" />


          திருவண்ணாமலை மாவட்ட செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் முன் நடவடிக்கையாக பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உத்தரவுபடி தற்காலிக உழவர்சந்தை திறக்கப்பட்டது தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் பொது மக்களின் நலன்கருதி மாவட்ட நிர்வாத்தின் உத்தரவுபடி செங்கம் புதிய பேருந்து நிலையத்தஅமைக்கப்பட்ட தற்காலிக உழவர்சந்தை செயல்படாமல் வெரிச்சோடி காணப்படுகிறது.                   


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
Image
இனிப்பு வழங்கி மகிழ்ந்த புதுக்கோட்டை விவசாயிகள்... என்ன காரணம் தெரியுமா
புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி
Image
மாநில அரசு பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.