செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது
" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை மாவட்ட செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் முன் நடவடிக்கையாக பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உத்தரவுபடி தற்காலிக உழவர்சந்தை திறக்கப்பட்டது தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் பொது மக்களின் நலன்கருதி மாவட்ட நிர்வாத்தின் உத்தரவுபடி செங்கம் புதிய பேருந்து நிலையத்தஅமைக்கப்பட்ட தற்காலிக உழவர்சந்தை செயல்படாமல் வெரிச்சோடி காணப்படுகிறது.