செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி        புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி  காணப்படுகிறது  


" alt="" aria-hidden="true" />


          திருவண்ணாமலை மாவட்ட செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் முன் நடவடிக்கையாக பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உத்தரவுபடி தற்காலிக உழவர்சந்தை திறக்கப்பட்டது தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் பொது மக்களின் நலன்கருதி மாவட்ட நிர்வாத்தின் உத்தரவுபடி செங்கம் புதிய பேருந்து நிலையத்தஅமைக்கப்பட்ட தற்காலிக உழவர்சந்தை செயல்படாமல் வெரிச்சோடி காணப்படுகிறது.                   


Popular posts
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.