காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன

காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா  உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன


" alt="" aria-hidden="true" />


காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியாம்பட்டி முதல்நிலை ஊராட்சியில் துப்புரவு தூய்மைப் பணியாளர்களுக்கு சீறுடை வழங்கியும், பெரியாம்பட்டி பேருந்து நிலையத்தில் இன்று கூறுவானா உருவப்படம் சாலையின் மையத்தில் வரைந்து பொதுமக்களுக்கு நோய்த்தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் (வ. ஊ) மற்றும் (கி. ஊ), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி  மன்ற தலைவர் திரு ஜெயலட்சுமி சங்கர் மற்றும் காரிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் திரு V. உதயகுமார் மற்றும் ஊராட்சி செயலாளர் திரு முருகன் மற்றும் பெரியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது......


Popular posts
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
Image
இனிப்பு வழங்கி மகிழ்ந்த புதுக்கோட்டை விவசாயிகள்... என்ன காரணம் தெரியுமா
புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி
Image
மாநில அரசு பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.