தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை " alt="" aria-hidden="true" /> தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 129 வது பிறந்த நாளையொட்டி அவரின் திருஉருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்ணல் அம…
Image
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி        புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி  காணப்படுகிறது   " alt="" aria-hidden="true" />           திருவண்ணாமலை மாவட்ட செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா வைர…
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார் " alt="" aria-hidden="true" /> வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் கூட்டு சாலையில் திமுக மாவட்ட பொறுப்…
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
வேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமத்தில் கால்நடை துணை மருத்துவமனையை எம்எல்ஏ, கலைச்செல்வன்  திறந்து வைத்தார்   கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு, நல்லூர் ஒன்றிய செயலாளர்  பால்வள மாவட்ட சேர்மன் பச்சமுத்து தலைமை தாங்கினார். கால்நடை துணை இயக்குனர் பொன்னம்பலம்,…
Image
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்   தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறைக்கான 2019-2020ம் ஆண்டுவிழா  விலங்கியல் துறை அரங்கில் வைத்து நடைபெற்றது, இதில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் இரா.பிரகாஷ் சிறப்பு விருந்தின…
Image
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.   தூத்துக்குடியில் குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு பல்சமய பேரியக்கம் சார்பாக குடியுரிமை சட்டமசோதாவை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை ஜமாத்துல் உலமா தலைமை ஏ…