தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை

தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை


" alt="" aria-hidden="true" />
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 129 வது பிறந்த நாளையொட்டி அவரின் திருஉருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


அண்ணல் அம்பேத்கரின் 129 வது பிறந்த நாளையொட்டி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவரை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
Image
இனிப்பு வழங்கி மகிழ்ந்த புதுக்கோட்டை விவசாயிகள்... என்ன காரணம் தெரியுமா
புதுக்கோட்டை அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் பயிற்சி
Image
மாநில அரசு பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.