தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை

தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை


" alt="" aria-hidden="true" />
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 129 வது பிறந்த நாளையொட்டி அவரின் திருஉருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


அண்ணல் அம்பேத்கரின் 129 வது பிறந்த நாளையொட்டி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவரை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



Popular posts
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் மாபெரும் கண்டண பொதுக்கூட்டம்.
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது
Image
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image