நெல்லை கண்ணன் கைது: நீதிபதி சொன்னது என்ன

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


நெல்லை மேலப்பாளையத்தில் டிசம்பர் 29ஆம் தேதி குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைத்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது


இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நெல்லைக் கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டார். அவரைக் கைது செய்ய பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக நேற்று இரவு பெரம்பலூரில் கைது செய்யப்பட்டு நெல்லை அழைத்துச் செல்லப்பட்டார்.


Popular posts
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களின் நலன்கருதி புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தை இன்று முதல் கொரோனா முன் நடவடிக்கையாக வெறி சோடி காணப்படுகிறது
Image
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image