காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம்

அவர்கள் தங்களது நன்றியை தெரிவிக்கும் விதத்தில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தனபதி கூறும்போது, "தமிழக அரசிற்கும், தமிழக ஆளுநருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்தோம். அப்போது, "காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டே இதற்கான பணிகள் துவங்கும்" என உறுதியளித்தார்.


அதை மெய்ப்பிக்கும் விதத்தில், சட்டப்பேரவையில் இனிப்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளப்படியே, காவிரி -குண்டாறு திட்டப் பணிகளை இந்த ஆண்டே துவக்கி, எங்களின் 70 ஆண்டு கனவை நனவாக்க வேண்டும்" என தனபதி தெரிவித்தார்.


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image